|
|
| ஆர்கிடெக்சர் துறை என்பது என்ன?... |
 |
நோக்கம் மற்றும் ஒரு இடத்தின் சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்து, முறையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திட்டமிடல், வடிவமைத்தல் மற்றும் கட்டடம் கட்டுதல் ஆகிய செயல்களை மேற்கொள்ளல் ஆர்கிடெக்சர் எனப்படும். சிறப்பான வீடு மற்றும் பணியாற்றும் இடம் ஆகியவற்றை மக்கள் அதிகளவில் விரும்புவதால், இந்தத் துறையானது பெரியளவில் வளர்ந்து வருகிறது. ஆர்கிடெக்சர் என்பது இன்றைய நிலையில்....
|
|
|
|
| தடயறிவியல் படிப்புகள்... |
 |
ஆங்கிலத்தில் போரன்சிக் எனப்படும் தடயறிவியல் படிப்பு பெரும்பாலும் மாணவர்களிடையே அதிகம் பிரபலமடையாக படிப்பாகும். அதிகம் பிரபலமடையாவிட்டாலும், ஏராளமான வேலை வாய்ப்பை வழங்கும் படிப்பாக தற்போது இது விளங்குகிறது.தொழில்நுட்பம் வளர்ந்த அளவிற்கு தற்போது குற்றங்களும் வளர்ந்து வருகிறது. எனவே, ஒவ்வொரு குற்றத்தையும், அந்தந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற தடயவியல் நிபுணர்களைக் கொண்டு  ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. எனவே, தற்போது தடயவியல் துறை நிபுணர்களின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது...... |
|
|
|
| தொழில்நுட்ப துறையில் விஷுவல் எபெக்ட்ஸ்... |
 |
இளைஞர்கள் மத்தியில், தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு என்றுமே ஈர்ப்பு அதிகம், அந்த வகையில் தற்போது திருமண விழா முதல் திரைப்படம் வரை, விஷுவல் எபெக்ட்ஸ் தொழில் நுட்பம் புரட்சி செய்து வருகிறது. இத்துறை சார்ந்த படிப்புகளுக்கு தற்போது மவுசு அதிகம். மூன்று ஆண்டு இளநிலை படிப்பு, 1 ஆண்டு டிப்ளமோ படிப்பு மற்றும் முதுநிலை படிப்பு என பல்வேறு பிரிவுகளில் கீழ்கண்ட கல்வி நிறுவனங்களில் விஷுவல் எபெக்ட்ஸ் தொடர்பான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.... |
|
|
|
| கட்டிடக் கட்டுமான மேற்பார்வை மற்றும் நிர்வாக படிப்பு... |
 |
"இன்ஸ்ட்ரக்ட்" எனும் நிறுவனத்தால் குறுகிய கால மாலை நேர படிப்பாக கட்டிடக் கட்டுமான மேற்பார்வை மற்றும் நிர்வாக படிப்பு வழங்கப்படுகிறது. இந்த படிப்பில் கட்டிடக் கட்டுமானத்தை மேற்பார்வையிடுவது, சட்டங்கள், அளவீடுகள், திட்டமிடுதல் போன்றவை பற்றி பாடங்கள் அளிக்கப்படும்.
தகுதி : பி.இ. சிவில் படித்திருக்க வேண்டும்....
|
|
|
|
|
|
| என்ஜினீயரிங் கவுன்சலிங்: கல்லூரிகளைத் தேர்வு செய்வது எப்படி?... |
 |
தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக வருகிற 21-ஆம் தேதியிலிருந்து ஜூலை 30-ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுன்சலிங் நடைபெறுகிறது. கவுன்சலிங் மூலம் கல்லூரிகளையும் படிப்புகளையும் தேர்வு செய்வதில் மாணவர்களுக்கு சில யோசனைகள் இதோ!
தமிழ்நாட்டில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருப்பதால், பொறியியல் படிப்பில் இடம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகம் தேவையில்லை. தாங்கள் விரும்பும் கல்லூரியில், விரும்பும் பாடப்பிரிவில் இடம் கிடைக்குமா என்பது அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைப் பொருத்தது...
|
|
|
|
|
|