| தெருமுனை பிரச்சாரம் . சூலேஸ்வரன்பட்டி கிளை .. |
 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை மாணவரணி சார்பாக கடந்த 12.05.13 அன்று மாலை செரியாக 7 மணி அளவில் ஏற்பதி நகரில், தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ.ஜாகிர் அவர்கள் பெற்றோரை பேணுதல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்....
|
|
|
|
|
|
| பயன்பாட்டில் வளர்ந்து வரும் Non Woven பொருட்கள் தயாரிக்க பயிற்சி |
 |
பயன்பாட்டில் வளர்ந்து வரும் Non Woven பொருட்கள் தயாரிக்க பயிற்சி
இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம் (எம்.எஸ்.எம்.இ.) சார்பில் சென்னை கிண்டியில் "நான் ஓவன் (Non Woven)' பொருள்கள் தயாரிக்க 5 நாள் சிறப்பு பயிற்சி மே 20-ஆம் தேதி தொடங்குகிறது. (நாளையும் சேரலாம்)
|
|
|
|
| Mega 24 டிவியில் டிஎன்டிஜேயின் நிகழ்சிகள். சூலேஸ்வரன்பட்டி கிளை நோட்டீஸ்.... |
 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை மாணவரணி சார்பாக கடந்த 11.05.13 அன்று &ldquomega24 டிவியில் டிஎன்டிஜேயின்  நிகழ்சிகள்&rdquo என்ற தலைப்பில் இன்ஷா அல்லாஹ் வரவிருக்கும் மே15 தேதி ஆம் முதல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிகழ்சிகள் மெகா 24 தொலைக்காட்சியில் தினந்தோறும் இந்திய நேரப்படி இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் என்ற தகவலை நோட்டீஸ் மூலமாக மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..
|
|
|
|
|
|
|
|