| மாணவரணி சார்பாக தெருமுனை பிரச்சாரம் . கோம்பைத்தோட்டம் கிளை |
 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை மாணவரணி சார்பாக முஸ்லிம்கள் மத்தியில் கல்வியின் விழிப்புணர்வை உருவாக்க வாரந்தோறும் இஸ்லாத்தின் பார்வையில் கல்வி என்ற் தலைப்பில் தெருமுனை பிரச்சாராம் துவக்கப்பட்டு...
|
|
|
|
| மாணவரணி சார்பாக மார்க்க நிகழ்ச்சி . மேலப்பாளையம் |
 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மாணவரணி சார்பாக கடந்த சனிக்கிழமை வியாழக்கிழமை  (29.09.2012)  அன்று செய்குல் அக்பர் தெருவில் சிறுவர்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதை அதிகமானவர்கள் கேட்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...
 
|
|
|
|
| மாணவரணி சார்பாக விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சி . மேலப்பாளையம் |
 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மாணவரணி சார்பாக கடந்த சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமை (30.09.2012)  அன்று ஹாமீம்புரம் 6 வது தெருவில் சிறுவர்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை அதிகமானவர்கள் கேட்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...
 
|
|
|
|
| மாணவர் அணியின் நூதன பிரச்சாரம். ஆசாத் நகர் கிளை |
 |
லிபியாவில் அமெரிக்க தூதரை காணோம். எகிப்தில் அமெரிக்க தூதரகத்தையே காணோம். சென்னை அமெரிக்க தூதரகத்துக்கு விரிசல் என்ற அரசியல் பரபரப்பான இந்த சூழ்நிலையில், நபிகள் நாயகத்தை பற்றி தெருக்கடைகளில், டீக் கடை பெஞ்சுகளில் விவாதிக்கபடுகிற சூழ்நிலையில்....
|
|
|
|
| மாணவரணி சார்பாக தெருமுனைப்பிரச்சாரம். |
 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மாணவரணி சார்பாக கடந்த வியாழக்கிழமை  (27.09.2012)  அன்று ஹாமீம்புரம் 2 வது தெருவில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதை அதிகமானவர்கள் கேட்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...
 
|
|
|
|
| சிவகங்கை மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பு |
 |
கடந்த 23/09/2012 அன்று சிவகங்கை மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்புக்கூட்டம் மாநில மாணவரணி செயலாளர் அல் அமீன் அவர்கள் தலைமையில் காரைக்குடி மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் நடைபெற்றது. முதலாவதாக தாங்கல் ஹபீபுல்லாஹ் அவர்கள் அழைப்பாளர்களின் குணநலன்கள் எனும் தலைப்பில் உரையாற்றினார், அடுத்ததாக மாணவரணியின் அவசியம், மாணவரணியினர் ஆற்ற வேண்டிய சேவை , 
|
|
|
|