| அறிவியல் படித்தால் ஊக்கத்தொகை (INSPIRE Scholarship) |
 |
திறமையான மாணவர்களை அறிவியல் துறையின் பக்கம் ஈர்ப்பதற்காக மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை இன்ஸ்பயர் (Innovation in Science Pursuit for inspired Research - INSPIRE)   என்ற திட்டத்தின் கீழ்  அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை (Scholarships for higher Education)  வழங்கப்படுகிறது.
|
|
|
|
| கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் இலவசமாக விநியோகம் |
 |
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணி பல்லாவரம் கிளை (காஞ்சி மேற்கு) -  சார்பாக மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைக்கான  விண்ணப்ப படிவங்கள் 7-Jul-2012 அன்று மஸ்ஜிதுஸ் சலாம் பள்ளியில் முஸ்லிம் மாணவர்களுக்கு இலவசமாக விநியோகித்து பூர்த்தியும் (data filling) செய்து கொடுக்கப்பட்டது. 
|
|
|
|
| கொட்டும் மழையில் கோவை மாணவர் அணியின் பொது கூட்டம் ... |
 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் மாணவர் அணியின் சார்பாக இஸ்லாமிய கல்வி விழிப்புணர்வு பொது கூட்டம் 30.06.2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொது கூட்டம், 7:15  மணிக்கு ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.. ஆனால், இரவு 7  மணியிலிருந்தே மழை பெய்த வண்ணம் இருந்தது...
|
|
|
|
| பொறியியல் படிப்புகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் |
 |
வரும் 2012-2013  கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்புகளுக்கான உயர்த்தப்பட்ட கல்வி கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைகழகம் நடத்தும் கவுன்சிலிங் மூலம் தனியார் சுயநிதி கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் இந்த ஆண்டு முதல் கல்வி கட்டணமாக ரூபாய் 40,000  செலுத்த வேண்டும்.
|
|
|
|
| ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித்தொகை அதிகரிப்பு ... |
 |
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்கும், இனி உதவித்தொகை வழங்கப்படும் பிஎச்.டி., மாணவர்களுக்கு, 8,000 ரூபாயாகவும், எம்.பில்., மாணவர்களுக்கு, 5,000 ரூபாயாகவும் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது என பல்கலை துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.
|
|
|
|
| மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி . பல்லாவரம் கிளை |
 |
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணி பல்லாவரம் கிளை (காஞ்சி மேற்கு ) சார்பாக மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது . இதில் "கல்வியின்  அவசியம்" என்ற தலைப்பில் மாநில மாணவரணி ஒருங்கினைப்பாளர் ஷமீம் அவர்களும், "இளைஞர்களுக்கு இஸ்லாம் விடும் அறைகூவல்" என்ற தலைப்பில் மாநில செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்களும் உரையாற்றினார்கள்.
|
|
|
|