| பொதுத் துறை நிறுவனங்களுக்கு CAMPUS INTERVIEW நடத்த தடை! |
 |
நேற்று (21/02/2012) சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை பெஞ்ச் தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை சிறந்த கல்லூரிகளிலிருந்து CAMPUS INTERVIEW எனும் நடைமுறையில் தேர்வு செய்வது போலபொதுத் துறை நிறுவனங்கள் (PSU) தேர்வு செய்யக்கூடாது என  இடைக்கால தடை விதித்துள்ளனர்.
|
|
|
|
| 65 க்கும் அதிகமான B-Schools மூடு விழாவை நோக்கி ... |
 |
இந்தியாவில் 65 க்கும் அதிகமான மேலாண்மை கல்லூரிகள் மூடு விழாவை எதிர் நோக்கி உள்ளன, MBA வை நடத்தி சம்பாதிப்பதிப்பதை காட்டிலும் அந்த நிலங்களை லாபம் தரும் மாற்று வழிகளில் உபயோகித்து விடலாம் எனும் எண்ணத்திற்கு அந்த கல்வி நிறுவனங்கள் வந்துள்ளன. 
|
|
|
|
| Civil Services Examination 2012 |
 |
Notification : Civil Services Examination 2012
Civil Services Aptitude Test 2012, CSAT 2012
Number of vacancies : 1037 (this could be revised and it is likelihood that this could be over 1100)
More informations...here...
|
|
|
|
| கவனம் தவறிய கல்விப்பணி |
 |
இவ்வையகத்தின் இன்பங்களை இரசிப்பதற்கு மனிதனுக்கு மிகமுக்கியமாக இருப்பது  "கண்'தான். இத்தகைய கண்ணை கல்வியுடன் இணைத்து "கல்வி கண்போன்றது' என்று சொல்வார்கள். இந்த முதுமொழியின் மூலம் எந்தளவிற்கு மனிதனுக்கு கல்வி மிக முக்கியமானது என்பதை நாம் விளங்கலாம்.
|
|
|
|
| கற்றதை நினைவில் வைத்துக்கொள்ள சில தகவல்கள் |
 |
தினமும் பல செய்திகளை நாம் தெரிந்து கொள்கிறோம். அவற்றில் அவசியமான தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள நினைப்போம். ஆனால் மறந்துவிடும். காரணம், கற்கும் பழக்கத்தைக் கடைபிடிக்கும் நாம், கற்றதை நினைவில் வைத்திருக்கும் வழிமுறைகளை தெரியாமலும், சரிவர கடைபிடிக்காமலும் இருப்பதுதான். ஆதாலால் கற்பதை நினைவில் வைத்துக் கொள்ள சில தகல்களை தெரிந்து கொள்வோம்... வாருங்கள்...
|
|
|
|
| பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? . ஏழு கிணறு கிளை |
 |
19-2-2012  ஞாயிற்றுகிழமை  அன்று  வட சென்னை  மாவட்டம்  சார்பாக ஏழு கிணறு கிளை  மர்கசில் "அதிக  மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற  கல்வி வழிகாட்டி  நிகழ்ச்சி  காலை  10.30 மணி முதல் மதியம்  1.00 மணி  வரை  நடைப்பெற்றது.   
|
|
|
|