| இளைஞர்களுக்கான சிறப்பு தர்பியா முகாம் . இராஜபாளையம் கிளை |
 |
கடந்த 19- 05-2013 அன்று விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை மாணவரணி சார்பில் இளைஞர்களுக்கான சிறப்பு தர்பியா முகாம் நடைபெற்றது.இதில் கிளை மாணவரணி செயலாளர் முஹம்மது அலி" இன்றைய சமுதாய பிரச்சினைகள்" என்ற தலைப்பிலும் கிளைத்தலைவர் முஹம்மது ஷபீக் "பிரச்சினைகளுக்கு இஸ்லாம் வழங்கும் தீர்வுகள்"என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
|
|
|
|
| மாணவர்களுக்கு தர்பியா . விருதுநகர் மாவட்டம் சிவகாசி |
 |
19-05-2013 ஞாயிற்று கிழமை அன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர கிளையின் மாணவரணி சார்பாக மாணவர்களுக்கும், உறுப்பினர் மற்றும் நிர்வாகிகளுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.சபீக் கொள்கை உறுதி, மற்றும் மாநில செயலாளர் சகோ கோவை ரஹீம் மாணவர்கள் செல்லவேண்டிய பாதை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.
|
|
|
|
| என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? . இராமநாதபுரம் மாவட்டம் |
 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  இராமநாதபுரம் மாவட்டம்,மாணவரணியின் சார்பாக என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற  10th மற்றும்  +2 முடித்து எதிர்நோக்கும்   மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி  18/05/2013 சனிக்கிழமை அன்று    நடைபெற்றது, இதில் TNTJ மாநில செயலாளர்  சகோ .E.முகம்மது  அவர்கள்  கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.பின்னர்....
|
|
|
|
| தெருமுனை பிரச்சாரம் . சூலேஸ்வரன்பட்டி கிளை .. |
 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை மாணவரணி சார்பாக கடந்த 12.05.13 அன்று மாலை செரியாக 7 மணி அளவில் ஏற்பதி நகரில், தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ.ஜாகிர் அவர்கள் பெற்றோரை பேணுதல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்....
|
|
|
|
|
|
|
|