தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் தரமணி கிளையின் மாணவரணி சார்பாக யார் இவர்? என்ற தலைப்பில் 200 நோட்டிசுகள் பஸ்நிலையம் அருகில் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...