|
|
| சுப்ரமணியபுரம் கிளையில் மாணவர்களுக்கான தர்பியா |
 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை மாணவரணி சார்பாக கடந்த ஞாயிற்றுக் கிழமை (16.12.2012) அன்று மாணவர்களுக்கான தர்பியா நடை பெற்றது இதில், சகோ. ஷாஜஹான் மற்றும் சகோ. அஸ்ரப் அலி ஆகியோர் உரைநிகழ்த்தினர். |
|
|
|
|
|
|
|