|
|
| தரமணி கிளையின் மாணவரணி சார்பாக கடற்கரையில் தாவா பணி |
 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாட்டம் தரமணி கிளையின் மாணவரணி சார்பாக, கடந்த 30.12.2012 அன்று சென்னை கடற்கரையில் தாவா பணி செய்யப்பட்டது. இதில், மது, புகை போன்றவற்றின் கேடுகளை விளக்கும் விதமாக 500 நோட்டிசுகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...
|
|
|
|
|
|
|
|