|
|
| இராஜபாளையம் கிளையில் பயிற்சி முகாம் ... |
 |
30-12-2012 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாணவரணி சார்பில் ”சாதித்து காட்டுவோம்” பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 80 க்கும் அதிகமான மாணவர்களும், பெற்றோர்களும் கலந்துக் கொண்டனர்.
(அல்ஹம்துலில்லாஹ்).
|
|
|
|
|
|
|
|