|
|
| நாகூர் கிளை சார்பாக கல்வி கருத்தரங்க முகாம் ... |
 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நாகூர் கிளை மாணவரணி சார்பாக கடந்த 06-01-2013 ஞாயிற்றுகிழமை மாலை 4.30 மணியளவில் கல்வி கருத்தரங்க முகாம் நடைபெற்றது. அதில் சகோ.ஷமீம் அப்துல்காதர் M.Sc (மாநிலமாணவரனி (ஒருங்கினைப்பாளர்) அவர்கள் கலந்து கொண்டு "தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...
|
|
|
|
|
|
|
|