|
|
| அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற வழிகாட்டுதல் முகாம்... |
 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக, கடந்த 05.01.2013 அன்று அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற வழிகாட்டுதல் முகாம் கவிதா மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாநில மாணவரணி செயலாளர் சகோ. அல்அமீன் அவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்குரிய ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கினார். ஏராளமான மாணவ மாணவியர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
|
|
|
|
|
|
|
|