|
|
| துண்டு பிரசுரம் ஆயிரம் பிரதிகள் வீடு வீடாக விநியோகம் ... |
 |
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 17-01-2013 அன்று மவ்லித் ஓதினால் நிரந்தர நரகமே என்ற துண்டு பிரசுரம் ஆயிரம் பிரதிகள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.
|
|
|
|
|
|
|
|