| சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சட்டக்கல்வி அறிமுகம் |
சிபிஎஸ்இ பள்ளியில் பதினொராம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் சட்டக் கல்வியை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியுள்ளது. 2013-2014ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் எதிர்கால நலனை கருதி சட்டக்கல்வியை விருப்ப பாடமாக கொண்டு வர சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
 
|
 |
|
|
|
| என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? ... |
வளர்ந்து வரும் மாணவர்கள் சமுதாயத்தை ஓர் ஆக்கப்பூர்வமான சக்தியாக மாற்றுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணி களமிறங்கி உள்ளது.  இதற்க்கு உயர்கல்விகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதனடிப்படையில்  மாணவர்களின் உயர்கல்வியானது, வேலை வாய்ப்புள்ள படிப்பாக அமையுமானால் அதன் மூலம் தானும், தன்னைச் சார்ந்த குடும்பமும் வளம் பெறுவதுடன் சமுதாயமும் உயர்வடைகின்றது....
|
 |
|
|
|
| ஏழை மாணவர்களுக்கு 25% ஒதுக்கீடு: |
இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மே 2 முதல் 14 வரை மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 இதற்கான கால அட்டவணை மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய அரசாணையை தமிழக அரசு திங்கள்கிழமை பிறப்பித்துள்ளது.  குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12(1) மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமை ...
|
 |
|
|
|
| அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் முழு ஆண்டு தேர்வு.. |
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே நேரத்தில் தேர்வு தொடங்கி முடிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை கடந்த ஆண்டு முதல் பின்பற்றப்படுகிறது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.  இதனால் தமிழகம் முழுவதும் எல்லா பள்ளியிலும் ஒரே நேரத்தில் மாணவர்கள் தேர்வை எழுதுகிறார்கள்....
|
 |
|
|
|
| எஸ்எஸ்எல்சி மாணவர்கள் இப்போது படித்தாலும் நிச்சயம் பாஸ்! |
எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பிளஸ் ஒன் வகுப்பிலோ அல்லது பாலிடெக்னிக் போன்ற கல்வி நிலையங்களில் தொழில்நுட்ப டிப்ளமோ படிப்புகளிலோ சேர முடியும். அந்த அளவுக்கு இந்தத் தேர்வு முக்கியமானது. எஸ்எஸ்எல்சி தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களில் பலர் நன்கு படித்து தேர்வுக்குத் தயாராகி வருகிறார்கள். இதுவரை படிப்பில் அக்கறை செலுத்தாமல், தேர்வு நெருங்கும் நேரத்தில் எப்படிப் படிப்பது என்று திகைத்து நிற்கும் மாணவர்களும் இருக்கிறார்கள்...
|
.jpg) |
|
|
|
| பொது தேர்வுக்கான பயிற்சியை தொடங்கி விடுங்கள் |
அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ?
10  மற்றும் 12 ஆம் வகுப்புக்கான  பொது தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன,இன்றைய சமூக சூழல் ஒரு மாணவனின் அறிவாற்றலை அவன் பெறும் மதிப்பெண்களை கொண்டு தீர்மானிக்கிறது, ஒவ்வொரு மதிப்பெண்ணும் ஒரு மாணவனின் ஒட்டு மொத்த வாழ்க்கை சூழலையும் இல்லை என்றால் குறைந்த பட்சம் பல ஆண்டுகளுக்காவது தீர்மானிக்க கூடியதாக உள்ளது.
 
|
 |
|
|
|