| சட்டம் பயின்றவர்களுக்கு மாவட்ட நீதிபதி பணி.. |
தமிழக அரசின் நீதித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 23 நீதிபதி பணியிடங்களை நிப்ப, குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றுபவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: மாவட்ட நீதிபதி. மொத்த காலியிடங்கள்: 23 (பொது - 08, பிற்படுத்தப்பட்டோர் - 06, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 04, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் - 04, பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்) - 01, 09 பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது...
|
 |
|
|
|
| சட்டம் படிக்க - மே 15ம் தேதி முதல் விண்ணப்பம் |
நடப்பாண்டில் சட்டப் படிப்புக்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு, மே 15ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
பி.ஏ., பி.எல்.,(ஹானர்ஸ்), பி.ஏ., பி.எல்., ஐந்தாண்டு சட்டப் படிப்புகள் ஆகியவை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.
 
|
 |
|
|
|
| தேசிய சட்டப் பல்கலையில் சட்டம் படிக்க வாய்ப்பு... |
டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில், சட்டப் படிப்பில் சேர ஏப்ரல் 28ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் 2008ம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பல்கலையில் பல்வேறு சட்டப் படிப்புகள் வழங்கி வருகின்றன. இப்படிப்பில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி ஏப்ரல் 28ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது....
|
 |
|
|
|
| சட்டக்கல்லூரி விண்ணப்பங்கள் தேதி நீட்டிப்பு ... |
 
எங்கெல்லாம் சட்டத்தின்படி ஆட்சி நடக்கிறதோ, அல்லது குறைந்தபட்ச மரியாதை சட்டத்திற்கு கொடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் சட்டப் படிப்பு படித்தவர்களுக்கு அதிக மரியாதையும் அதற்கேற்ற வருமானமும் உள்ளது. ஆனால் இன்றைய இந்தியாவில் பலர் இந்த துறையை தேர்ந்தெடுக்க தயங்குவதைப் பார்க்கிறோம். 
|
 |
|
|
|
| IPL ஐ தடை செய்ய சொல்லி முதல்வருக்கு அனுப்பப்பட்ட கடிதம் |
தமிழகத்தின் 10 ஆம்  வகுப்புத்தேர்வுகள் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெற உள்ள செய்தி தாங்கள் அறிந்த ஒன்று. தேர்வு நேரத்தில் நடக்கவுள்ள IPL ஐ தடை செய்ய சொல்லி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினால் முதல்வருக்கு அனுப்பப்பட்ட கடிதம்...
|
 |
|
|
|