| கண் மருத்துவப் படிப்புகள்!.... |
உலகில் பார்வையிழப்பு என்னும் சுமையை மிக அதிக அளவில் தாங்கிக் கொண்டிருக்கிறது நமது தேசம். சுமார் 120 கோடி மக்கள்தொகை கொண்ட நம் தேசத்தில் பார்வைக்குறைபாடு உடைய மக்கள் சுமார் 42 சதவீதம். இவர்களில் பலரும் தங்களுக்கு அப்படி ஒரு குறைபாடு இருப்பதையே தெரியாதவர்களாக, இருக்கிறார்கள் என்பதுதான் மிகவும் அதிர்ச்சி அடைய வைக்கும் உண்மை....
|
 |
|
|
|
| மே 5 எம்.பி.பி.எஸ் விண்ணப்பம் ? |
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மாணவர்களச் சேர்க்க வரும் மே 5 முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.எம்.பி.பி.எஸ். படிப்பிலும் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்ப விநியோகம், கலந்தாய்வு ஆகியவற்றை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க மருத்துவக் கல்வியை நிர்வகிக்கும் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
|
 |
|
|
|
| பிளஸ் டூவுக்குப் பின் மருத்துவப் படிப்புகள்.. |
பிளஸ் டூ வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் தவிர, மருத்துவம் தொடர்பான பல்வேறு படிப்புகளைப் படிக்கலாம். பிளஸ் டூ வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்களின் கனவு, டாக்டராக வேண்டும் என்பதுதான். தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கும் குறைவு என்பதால்...
|
 |
|
|
|
| மாற்று மருத்துவப்படிப்புகள்.. |
கி.பி.1806ம் ஆண்டில் ஜெர்மன் மருத்துவரான ஹனிமேன் உலக சமுதாயத்துக்கு அளித்த மிகச் சிறப்பான மருத்துவ முறை ஹோமியோபதி. பாதுகாப்பான மற்றும் விரைவான தீர்வை நமது நோய்களுக்கு அளிக்கும் முறையாக ஹோமியோபதி அறியப்படுகிறது. பக்கவிளைவுகள் இல்லாத மருத்துவமாக இம் மருத்துவத்தால் பயன்பெறுவோரால் பல ஆண்டுகளாக உணரப்படும் முறை ஹோமியோபதி...
|
 |
|
|
|
| சென்னை மருத்துவக் கல்லூரியில் புதிய படிப்பு!... |
சென்னை மருத்துவக் கல்லூரியில் பி.ஏ.எஸ்.எல்.பி., என்ற நான்காண்டு பட்டப் படிப்பில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். பிளஸ் டூ வகுப்பில் உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம். காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு சிகிச்சையும் பயிற்சியும் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிறப்புப் படிப்பில்.....
|
 |
|
|
|
| சென்னை மருத்துவ கல்லூரி: 4 வருட புதிய மருத்துவ படிப்பு தொடக்கம் |
 
(24 Nov) : சென்னை மருத்துவ கல்லூரியில் 4 வருடம் மருத்துவம் சார்ந்த படிப்பு புதிதாக தொடங்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. பேச்சு மற்றும் காது குறைபாடு உள்ளவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்யும் 4 வருட பட்டப்படிப்பு ஆகும். இந்த படிப்பிற்கான அனுமதியை இந்திய மறுவாழ்வு கவுன்சில் கடிதம் அனுப்பியது....
|
.jpg) |
|
|
|